இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
மும்பையில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் எதிர்ப்புத் திறன் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது....
Read moreDetailsஇந்தியாவில் டெல்டா பிளஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் இதுவரை 10 பேர் குறித்த வைரஸ் தொற்றாளர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள...
Read moreDetailsசீன எல்லையில் மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது. கடந்த வருடம், சீன இராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில்...
Read moreDetailsஇந்தியாவில் கருப்புப் பூஞ்சை நோயினால் 40 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட மத்திய...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 37 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 3 இலட்சத்து 16...
Read moreDetailsஅணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு கிழக்கே அப்துல் கலாம் தீவில் உள்ள 4 ஆம் ஏவுதளத்தில்...
Read moreDetailsசபரிமலை ஐயப்பன் கோவில் எதிர்வரும் ஜுலை மாதம் 16 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது....
Read moreDetailsதடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளது. கடந்த மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய...
Read moreDetailsமுன்னாள் இராணுவ வீரர்களின் நலன்களை காப்பதில் அரசு உறுதியுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட அவர் இராணுவத்தினருடன்...
Read moreDetailsதமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது. அந்தவகையில் இன்று முதல் துணிக்கடைகள், நகைக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.