இந்தியா

கொரோனா அச்சுறுத்தல்- இந்திய விமானங்களுக்கான தடையை மேலும் நீடித்தது கனடா

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருகின்றமையினால் இந்திய விமானங்களுக்கான தடையை  கனடா மேலும் நீடித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை இந்திய விமானங்களுக்கான...

Read moreDetails

கொரோனா எதிரொலி : குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து அறிக்கையை நிலைக்குழு நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்துள்ளது. குறித்த அறிக்கையில், “பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளமையால்...

Read moreDetails

ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்தது – வெங்கைய நாயுடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்ததாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலங்களைவையில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த...

Read moreDetails

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க  புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள்  இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி எதிர்வரும் 13,14,15 மற்றும் 20,21,22 ஆகிய...

Read moreDetails

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் : எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனை

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆலோசனைக்...

Read moreDetails

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றம் வெப்பச்சலனத்தால்...

Read moreDetails

விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும், கப்பலின் செயல் திறன்...

Read moreDetails

மோடி தலைமையில் கடல்சார் பாதுகாப்பு கூட்டம் இன்று!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நடைபெறும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) பேசவுள்ளார். காணொலி வாயிலாக நடைபெறும் குறித்த...

Read moreDetails

டெல்லியில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன!

டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் புதிய மாணவர்கள் சேர்க்கை...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 19 இலட்சத்தை...

Read moreDetails
Page 457 of 561 1 456 457 458 561
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist