சென்யார் (Senyar) புயல் தொடர்ந்து பலவீனமடைந்து வரும் நிலையில், வங்காள விரிகுடாவில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகுவதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு...
Read moreDetailsபெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்து,...
Read moreDetailsபுதுடெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7வது நபரை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். புதுடெல்லி செங்கோட்டை அருகே உள்ள...
Read moreDetailsஅயோத்தி ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று பிரதமர் மோடி கொடியேற்றினார். ராமர் கோவிலில் பிரதமர்...
Read moreDetailsஎத்தியோப்பியாவின் எரிமலை வெடிப்பிலிருந்து சாம்பல் புகை மூட்டங்கள் வெளியேறுவதால், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் ஆகாசா ஏர் இன்று...
Read moreDetailsஒரு ஆலயத்தின் கருவறைக்குள் நுழைய மறுத்த கிறிஸ்தவ இராணுவ அதிகாரியின் பணிநீக்கத்தை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (25) உறுதி செய்தது. இராணுவம் ஒரு மதச்சார்பற்ற நிறுவனம்...
Read moreDetailsஇந்தியாவின் மணிப்பூரில் இருந்து ஆப்பாரிக்கா நாடான சோமாலியாவுக்கு சுமார் 6,000 கீலோ மீட்டர் தூரம் பயணம் செய்த ஃபால்கன் அமுர் பறவயை கொண்டாடும் நிலையில், மற்றுமோர் பறவை...
Read moreDetailsகனடாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான தடைபட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இராஜதந்திர மோதலைத்...
Read moreDetailsஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை...
Read moreDetailsஅரசுமுறைப் பயணமாக மூன்று நாட்கள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய இந்திய மத்திய வர்த்தக் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.