இந்தியா

கேதார்நாத் கோவில்நடை இன்று திறக்கப்படுகிறது!

உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படவுள்ளது. இது குறித்து சார்தம் தேவஸ்தான நிரவாக வாரிய தலைவர் ஹரீஷ் கவுர் கொரோனா பரவல் காரணமாக...

Read moreDetails

குஜராத் மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

குஜராத் மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தின் ராஜ்கோட் நகரின் தெற்கு பகுதியில் 182 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம்...

Read moreDetails

சீனாவில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பொருட்கள் டெல்லியை வந்தடைந்தன!

சீனாவில் இருந்து 3 ஆயிரத்து 600 ஒக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லியை வந்தடைந்துள்ளன. ஒக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ஒக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 860 பேர் புதிதாக தொற்று உள்ளாகியுள்ளனர்....

Read moreDetails

வவுனியாவில் மற்றுமொரு இடம் தொல்லியல் திணைக்களம் வசம்- பௌத்த அடையாளம் உள்ளதாம்!!

வவுனியா வடக்குப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மன்னகுளம் பகுதியில் பெத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளதாக தொல்லியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய...

Read moreDetails

டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு!

டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு...

Read moreDetails

இந்தியாவில் கொரோனாவால் மேலும் 3 இலட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து,...

Read moreDetails

அரபிக் கடலில் நிலவும் அதிதீவிரப் புயல் செவ்வாய்க்கிழமை குஜராத்தைக் கடக்கும்

அரபிக் கடலில் நிலவும் அதிதீவிரப் புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை குஜராத்தின் போர்பந்தர் - மகுவா இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலின் எதிரொலி – கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கன்னியாகுமரியில் தொடர்ந்து...

Read moreDetails

உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புகள் குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய...

Read moreDetails
Page 490 of 535 1 489 490 491 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist