இந்தியா

அரபிக் கடலில் வலுப்பெறும் புயல் : தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் வலுப்பெற்றுள்ளதன் காரணமாக தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 5 நாட்களுக்கு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

Read moreDetails

கேரளாவிற்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்டே புயலாக உருவாகியுள்ளது. இதனால்...

Read moreDetails

மருத்துவ பொருட்களுக்கு அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது – இந்தியா வலியுறுத்து!

கொரோனா சிகிச்சைக்காக கொள்முதல் செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனா அதிக விலையை நிர்ணயிக்க கூடாது என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து...

Read moreDetails

கொரோனா தொற்று : மக்கள் நோயாளர் காவு வண்டிகளிலேயே உயிரிழக்கும் சோகம்!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்னபதாகவே உயிரிழக்க நேரிடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரச...

Read moreDetails

அஸாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழப்பு!

அஸாம் வனப்பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நிலையில், 18 யானைகள் உயிரிழந்துள்ளன. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், இது குறித்த மேலதிக...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா பரவ மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO

இந்தியாவில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களினாலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட குறித்த அமைப்பு...

Read moreDetails

தமிழகத்தின் கொரோனா நிலைவரம்!

தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், '...

Read moreDetails

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில்...

Read moreDetails

கொவிஷீல்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் கால அளவை நீட்டித்தது மத்திய அரசு!

கொவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையிலான கால அளவை 16 வாரங்களாக நீட்டித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து...

Read moreDetails

இந்தியாவில் 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் – வி.கே.பால்

இந்தியாவில் இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,...

Read moreDetails
Page 491 of 535 1 490 491 492 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist