இந்தியா

தமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்து!

கொரோனா பரிசோதனை அளவை அதிகரிக்கவும், தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

டாக்தே புயல் கரையை கடந்தது!

அரபிக்கடலில் உருவாகி வலுப்பெற்ற டாக்தே புயல் நள்ளிரவில் கரையை கடந்துள்ளது. இதன்போது 185 கிலோமீற்றர் வேகத்தில் புயல் காற்று வீசியதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புயல் காரணமாக...

Read moreDetails

ஆந்திராவில் ஆதரவற்று தவிக்கும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

ஆந்திராவில் கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழுந்தைகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி குறித்த குழுந்தைகளுக்கு 10 இலட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி 4 ஆயிரத்து 340 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

ஆந்திராவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இதுவரை 14...

Read moreDetails

கரையை கடக்கும் டாக்டே புயல் : பாதுகாப்பு வசதிகள் குறித்து அமித்ஷா ஆலோசனை!

டாக்டே புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், கொரோனா சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து மாநில அதிகாரிகளுடன்...

Read moreDetails

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தொற்றுக்கான புதிய தடுப்பு மருந்து!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2-டிஜி (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும்...

Read moreDetails

கங்கையில் தொடர்ந்தும் வீசப்படும் உடல்கள் : பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு!

கங்கைப் பகுதியில் தொடர்ந்து சடலங்கள் வீசப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவினை அடுத்து கங்கை...

Read moreDetails

கொரோனா பரவல் : 4 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய...

Read moreDetails

குஜராத்தில் கரையை கடக்கும் டாக்டே புயல்!

அதிதீவிர புயலாக உருமாறியுள்ள டாக்டே புயல் இன்று (திங்கட்கிழமை) குஜராத் கடல் பகுதியை அடையவுள்ளதாகவும், நாளை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

Read moreDetails
Page 489 of 535 1 488 489 490 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist