இந்தியா

இந்தியாவுடனான ஒத்துழைப்பை இலங்கை கவனத்தில் கொண்டிருக்கும் – அரிந்தம் பாக்சி

இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து செய்தியாளர் மாநாட்டில்...

Read moreDetails

இந்தியாவின் எல்லைகளை இணைக்கும் சாலைகள் திறப்பு!

நாட்டின் எல்லையை இணைக்கும் 12 புதிய சாலைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்படி அஸாம் மாநிலத்தில் 20 கிலோமீற்றருக்கு தொலைவில் இரட்டை வழிச்சாலை...

Read moreDetails

இந்தியாவிற்கு நன்கொடை வழங்கியது கூகுள்!

இந்தியாவில் கொரோனா பணிகளை மேற்கொள்வதற்காக கூகுள் நிறுவனம் 113 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்தின் பொதுநல சேவைகளுக்கான நிதி ஓதுக்கீடு பிரிவு இதனை அறிவித்துள்ளது. இந்தத்...

Read moreDetails

காஷ்மீர் விவகாரத்தில் யதார்த்தத்தை மாற்ற முடியாது – இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் யதார்த்தத்தை மாற்ற முடியாது என வெளியுறவுத்துறை செய்தித்  தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்,...

Read moreDetails

கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு மத்தியப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப்படி மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் கொவிட் 19...

Read moreDetails

4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன!

தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. சுமார் 4 இலட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னை...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்ற நிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 62 ஆயிரத்து 409 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...

Read moreDetails

கோர்ப்வாக்ஸ் தடுப்பூசி 90 வீதம் பலனளிக்கிறது – மத்திய அரசு

இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள கோர்ப்வாக்ஸ் கொரோனா தடுப்பூசி 90 வீதம் பலனளிப்பதாக மத்திய அரசின் ஆலோசனை குழு வைத்தியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக...

Read moreDetails

கொரோனா மூன்றாவது அலை : புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா சிகிச்சைகளில் பெரியவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற பெரும்பாலான மருந்துகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள...

Read moreDetails

தமிழகத்திற்கு இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் தேவை – சுப்பிரமணியன்

தமிழகத்திற்கு இன்னும் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி தேவைப்படுவதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டப்பின் செய்தியாளர்களிடம் கருத்து...

Read moreDetails
Page 489 of 560 1 488 489 490 560
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist