இந்தியா

இந்தியாவில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை!

இந்தியாவில் நாளை (07) ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு தயார்நிலை பயிற்சியில், நாட்டில் மொத்தம் 259 இடங்கள் பங்கேற்கவுள்ளன. விமானத் தாக்குதல் சைரன்கள் மற்றும்...

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான் பதற்றமும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவரச கூட்டமும்!

ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்புப் பேச்சு தோல்வியடைந்தது, சந்திப்பு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின்...

Read moreDetails

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்

இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக  விவாதிக்க  ஐ.நா பாதுகாப்புச் சபை  இன்று...

Read moreDetails

இந்திய இராணுவ வலைதளங்களைக் குறிவைக்கும் பாகிஸ்தான்?

இந்திய இராணுவ வலைதளங்களை  பாகிஸ்தானைச் சேர்ந்த சைபர் குழுக்கள் குறிவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக  இந்திய இணையத் தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் நிலையில், இது பாகிஸ்தானின்...

Read moreDetails

பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் நிறுத்தம்!

பஹல்காம் தாக்குதலின்  எதிரொலியாக  ஜம்மு – காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு...

Read moreDetails

தமிழகம் முழுவதும் பா.ஜ.க போராட்டம்!

பஹல்காம் தாக்குதலின்  எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வெளியேற்ற வேண்டும்...

Read moreDetails

காஷ்மீரில் 2 நீர்மின் திட்டங்களுக்கான பணிகளை ஆரம்பித்துள்ள இந்தியா!

காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் உள்ள இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர்த்தேக்கத் திறனை அதிகரிக்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது....

Read moreDetails

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்தாலிக்கு விஜயம்!

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB -ஏடிபி) ஆளுநர்கள் குழுவின் 58-வது ஆண்டு கூட்டத்தில் கலந்து...

Read moreDetails

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த சிலர்...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரில் இராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3பேர் உயிரிழப்பு!

ஜம்மு - காஷ்மீரில் இராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச்...

Read moreDetails
Page 82 of 559 1 81 82 83 559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist