இந்தியா

மீனவர்களின் போராட்டம் தொடர்கின்றது!

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரி  மீனவர்களினால்  முன்னெடுக்கப்படும்  போராட்டம்  இன்று(வெள்ளிக்கிழமை)  இரண்டாவது   நாளாகவும்  தொடர்கின்றது. சென்னை  மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம்     மீனவர்களினால்   நேற்று ...

Read more

ஐ.நா.வின் உயரிய புள்ளியியல் அமைப்பில் இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த புள்ளியியல் அமைப்பில் நான்கு ஆண்டு காலத்திற்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அது தொடர்பில் வெளியுறவுத்துறை...

Read more

இந்து கோவில்கள் தாக்கப்பட்டமைக்கு இந்தியா கண்டனம்

கனடாவின் விண்ட்சரில் உள்ள இந்துக் கோயில் ஒன்று இடிக்கப்பட்டதைக் கண்டித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்திய துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கூறினார்....

Read more

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு எதிர்வரும் மே மாதம்...

Read more

ராகுல்காந்தியை 25ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு!

பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல்காந்தி எதிர்வரும் 25ஆம் திகதி ஆஜராகுமாறு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில்...

Read more

இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியே  அருணாச்சலப் பிரதேசம் – வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும், சீனா தனது சொந்த கண்டுபிடிப்புப் பெயர்களை வைப்பதால் அடிப்படை யதார்த்தத்தை மாற்ற முடியாது என்றும் வெளியுறவு அமைச்சின்...

Read more

இந்தியாவின் தலைமையில் ஜி20 மாநாட்டில் புடின் பங்கேற்றால்…?

ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியா  எதிர்வரும் செப்டம்பர் 9, 10ஆம் திகதிகளில் உச்சி மாநாட்டை டில்லியில் நடத்துவதற்கான ஆயத்தங்களை துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்....

Read more

பட்டரை பெருமந்தூரில் 3ஆம் கட்ட அகழாய்வு பணியில், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் கண்டெடுப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெருமந்தூரில் நடைபெறும் 3ஆம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த 2016 மற்றும்...

Read more

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – நிர்மலா சீதாராமன்

பாகிஸ்தானை போல் அல்லாமல், இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம், இந்தியாவில் இஸ்லாமியர்கள்...

Read more

அடுத்த 4 வாரங்களுக்கு கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை!

உருமாறிய கொரோனா XBB1.16 வைரசால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த மாறுபாட்டால், வைரஸின் முந்தைய வேரியண்டைக்...

Read more
Page 81 of 370 1 80 81 82 370
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist