அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் – ரஜினியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என நடிகர் ரஜினி காந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டும் வழக்கம் போல...

Read moreDetails

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் நாளை ஆலோசனை!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழக...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து மீட்பு பணி – தமிழக முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை நன்றி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்திற்கு பின்னர் தக்க சமயத்தில் மீட்பு பணிகளுக்காக உதவியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப் படையினர் நன்றி தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரோன் பாதிப்பு இல்லை – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரோன் பாதிப்பு இல்லை என நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட...

Read moreDetails

தமிழகத்தின் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5...

Read moreDetails

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன்படி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,...

Read moreDetails

முப்படைகளின் தளபதி பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபத்து- 9பேர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 9பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள்...

Read moreDetails

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்- உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்...

Read moreDetails

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கொரோனா தொற்று...

Read moreDetails

ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம்- தமிழக சுகாதார துறை அமைச்சர் மக்களிடம் கோரிக்கை!

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

Read moreDetails
Page 78 of 111 1 77 78 79 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist