ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் -2024 (அம்பாந்தோட்டை – தபால் மூல வாக்களிப்பு)

தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில்  அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அனுர குமார திஸாநாயக்க  முன்னிலையில் உள்ளார். அனுர குமார திஸாநாயக்க - 14,822 சஜித் பிரேமதாச -...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் -2024 ( பொலன்னறுவை- தபால் மூல வாக்களிப்பு)

தற்போது வெளியான தபால் மூல வாக்குகளின் அடிப்படையில்  பொலன்னறுவை மாவட்டத்தில் அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். அனுர குமார திஸாநாயக்க - 11,768 சஜித் பிரேமதாச...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்தி;ற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

இன்று  இரவு 10  மணியில் இருந்து நாளை(21) காலை 06 மணிவரை நாடளாவிய ரீதியில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இ இன்றைய தினம் அமைதியான முறையில் சுமூகமாக வாக்களிப்பு...

Read moreDetails

அஞ்சல் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தற்போது மாவட்ட...

Read moreDetails

அனைத்து மாவட்டங்களினதும் வாக்கு வீதம் வெளியானது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரகடனப்படுத்தப்பட்ட வாக்குகளின் சதவீதம் அதிகம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, நுவரெலியா-80%, மொனராகலை-77%, பொலன்னறுவை-78%, இரத்தினபுரி-75%, கம்பஹா-80%, கொழும்பு-78%, பதுளை...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோவின் விசேட அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...

Read moreDetails

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது!

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று  யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் குறித்த  தேர்தல் விஞ்ஞாபனம்  வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கை...

Read moreDetails

அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர்...

Read moreDetails

கிளிநொச்சி A 9 வீதியில் விபத்து – ஒருவர் உயிாிழப்பு!

கிளிநொச்சி A 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்த இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails
Page 7 of 13 1 6 7 8 13
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist