தயாசிறி ஜயசேகர தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு...

Read moreDetails

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு? – விசேட பாதுகாப்பு!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அங்கு வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில்...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்...

Read moreDetails

கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு எட்டப்பட்டது!

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது. அதன்படி இந்தியா, சீனா மற்றும்...

Read moreDetails

ஜனாதிபதியின் உரையினையடுத்து நாடாளுமன்ற விசேட அமர்வு – பிரதமா் விடுத்த கோாிக்கை!

எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளையின் பிரகாரம் விசேட நாடாளுமன்ற அமா்விற்கு...

Read moreDetails

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமனம்!

இராஜாங்க அமைச்சா் சதாசிவம் வியாழேந்திரன் மேலதிகமாக வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இன்று காலை...

Read moreDetails

பிள்ளையானை சந்தித்த ஜனாதிபதி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அந்தக் கட்சியின் தலைமையகத்தில்...

Read moreDetails

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் 3வது வாசிப்பு திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார். பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கு கடந்த ஏப்பிரல் மாதம்...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள்...

Read moreDetails

தொலைத்தொடர்பு சட்டமூலம் அரசியல் சாசனத்துக்கு ஏற்புடையது அல்ல-சபாநாயகர்!

தொலைத்தொடர்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் இதன்படி, தொலைத்தொடர்பு திருத்த சட்டத்தின் சில பிரிவுகள்...

Read moreDetails
Page 8 of 9 1 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist