முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தற்போது மாவட்ட...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரகடனப்படுத்தப்பட்ட வாக்குகளின் சதவீதம் அதிகம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, நுவரெலியா-80%, மொனராகலை-77%, பொலன்னறுவை-78%, இரத்தினபுரி-75%, கம்பஹா-80%, கொழும்பு-78%, பதுளை...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...
Read moreDetailsதமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கை...
Read moreDetailsமட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர்...
Read moreDetailsகிளிநொச்சி A 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்த இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அழகான நாடு - சுகமான வாழ்வு என்பதே அவர்களின் அறிக்கையின் கருப்பொருள் என்றும்...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
Read moreDetailsதொழில் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அதேபோன்று, அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து 34 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. 'இயலும் ஶ்ரீலங்கா' இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.