உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத்...

Read moreDetails

மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியல் வெளியானது!

புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்...

Read moreDetails

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று 11.30 மணியளவில் தனது கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தினார். குறித்த உரையில், இது மிக முக்கியமான பாராளுமன்ற கூட்டமாகும் என...

Read moreDetails

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தொடர்பான அறிவிப்பு!

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகிய நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்போது பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

தேர்தல் விதிமுறைகளை மீறி கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த போது வேட்பாளர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

Read moreDetails

UPDATE : வெளியேறினார் நாமல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார் இன்று காலை 09.00 மணியளவில்...

Read moreDetails

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கை – பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

அமெரிக்க தூதரகம் இன்று (23) விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அறுகம்பே பிரதேசத்தில் தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு படையினர் முழுமையாக அறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி...

Read moreDetails

பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்-அமெரிக்க தூதரம் விசேட அறிவிப்பு!

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு...

Read moreDetails

எரிபொருள் விலையில் மாற்றம்

விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலையை 15 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைக்க முடியுமென முன்னாள் வலுசக்தி...

Read moreDetails
Page 5 of 13 1 4 5 6 13
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist