‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவினால் சிறப்பு அறிக்கை!

‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். இதேவேளை ‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கையை இன்று...

Read moreDetails

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தயார் – ஜனாதிபதி

இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். தற்போதுள்ள சட்டங்கள் அதற்குப் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய...

Read moreDetails

பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு !

பணயக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்காக இன்று சனிக்கிழமை விடுவிக்க இருக்கும் மூன்று இஸ்ரேலிய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. காசா போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதாக கூறி பணயக்கைதிகளை...

Read moreDetails

U19 Women’s T20 World Cup: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி

இன்று இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி  உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது....

Read moreDetails

பாசிக்குடா சுற்றுலா விடுதியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்!

மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (17) மாலை குறித்த தங்குமிடத்திற்கு...

Read moreDetails

உணவகம் இடிந்து விழுந்ததில் 06 பேர் காயம்!

கினிகத்தேன நகரில் இன்று (18) காலை உணவகம் இடிந்து விழுந்ததில் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பயிற்சி...

Read moreDetails

22 ரயில்கள் இரத்து : பாதிப்புகள் தொடரும்!

ரயில் ஓட்டுநர் தேர்வு பரீட்சை  காரணமாக, இன்று மதியம் 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் இன்று மாலைக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று...

Read moreDetails

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: விஜய் மக்களை சந்திக்க அனுமதி!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி. ஜனவரி 20ம்  திகதி மக்களை விஜய்...

Read moreDetails

அவசர பாதுகாப்பு விசாரணையை ஆரம்பித்த தென் கொரியா!

தென் கொரிய நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் இறந்ததை அடுத்து, தென் கொரிய அதிகாரிகள் அவசர பாதுகாப்பு விசாரணையை (emergency...

Read moreDetails

வடமாகாணத்தில் உயிரிழந்தோரின் பரிசோதனை அறிக்கை வெளியானது

வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 4 of 13 1 3 4 5 13
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist