பிரதான செய்திகள்

இலங்கையை 59 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய மகளிர் அணி!

கவுகாத்தியில் நேற்று (செப்.30) நடந்த 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி டக்வெத் லூயிஸ் முறையில் இலங்கையை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது....

Read moreDetails

ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி!

சிறுவர்களும் முதியவர்களும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழும் ஒரு இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச சிறுவர்...

Read moreDetails

நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (30) காலை டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பொன் மன்றத்தின்...

Read moreDetails

பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

இனஅழிப்பு, வலிந்து காணமால் ஆக்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்...

Read moreDetails

மின்னேரியா ஆயுர்வேத வைத்தியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை!

மின்னேரியா ஆயுர்வேத வைத்தியசாலையின்  சாளரத்தை (window)நேற்றிரவு காட்டு யானையொன்று சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது ஒரு நோயாளர் படுக்கையையும், நோயாளிகள் தங்கள் உடமைகளை...

Read moreDetails

சிரமதானப் பணியில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (30) காலை, பாடசாலை வளாகத்தில் சிரமதானப் பணியில்...

Read moreDetails

தமிழக அரசை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட விஜய்

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் கூட்டநெரிசல்...

Read moreDetails

இந்தோனேஷியாவில் பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு! 99 பேர் காயம்

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில்  3 பேர்  உயிரிழந்துள்ளதுடன் 99 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

Read moreDetails

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான்!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இம்மாநாட்டில் உரையாற்றிய...

Read moreDetails

தி.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தி.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையின் மிகவும் முக்கிய வணிகப்பகுதியாக தியாகராய நகர் (தி.நகர்) திகழ்கிறது. இதன் காரணமாக தி.நகரில்...

Read moreDetails
Page 111 of 2341 1 110 111 112 2,341
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist