பிரதான செய்திகள்

மீரிகமையை ‘கஞ்சா தோட்டமாக’ மாற்றுவது சரியா? – ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திடம் கேள்வி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை...

Read moreDetails

இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ்! மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக ஐ.சி.எம்.ஆர்( The Indian Council of Medical Research (ICMR))  எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக டெல்லி, மும்பை, கான்பூரில் H3N2 வைரஸ்...

Read moreDetails

ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் – 8 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல்–ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  இஸ்ரேல் விமானப்படை ஏமன் தலைநகர் சனாவில் அதிரடி குண்டுவீச்சு நடத்தியதில் ...

Read moreDetails

இந்தோனேஷியாவில் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு நஞ்சடைந்ததால் 1000 மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!

இந்தோனேஷியாவில் பாடசாலையில் வழங்கபட்ட மதியபோசன உணவினை உட்கொண்ட 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  உணவானது நஞ்சடைந்தமை விசாரணைகளில்...

Read moreDetails

அப்பிள் தொலைபேசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை!

 நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கைத் தொலைபேசிகள்  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்...

Read moreDetails

வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு!

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read moreDetails

மெய்நிகர் அரையிறுதி; பாகிஸ்தான் – பங்களாதேஷ் இன்று மோதல்!

2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.‍ இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு...

Read moreDetails

கம்பளை – உனம்புவ பிரதான வீதி புனரமைப்புப் பணிகளின் பின்னர் மக்களிடம் கையளிப்பு!

கம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்க்குச்  செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்பட்டு  மீண்டும் மக்கள் பாவனைக்காக  திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில்...

Read moreDetails

தாமரை கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பங்கீ ஜம்பிங்!

இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கீ ஜம்பிங்கை (bungee jump) அறிமுகப்படுத்தவுள்ளது. கட்டமைப்பு பொறியாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின்...

Read moreDetails

வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

வெனிசுலாவில் 6.2 என் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. உலக அளவில் மிக பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசுலாவின்,  வடமேற்கே உள்ள...

Read moreDetails
Page 120 of 2343 1 119 120 121 2,343
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist