பிரதான செய்திகள்

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் அனுர – தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார்!

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் அனுர தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ளமாட்டார் என ஐக்கிய சோசலிச கட்சியின் முக்கியஸ்தர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய தெரிவித்துள்ளார். அனுர அரசும் முன்னைய அரசுகளுக்கு...

Read moreDetails

பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு!

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில்  குற்றச்  செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர்  கிணறொன்றுக்குள் தவறி...

Read moreDetails

முப்படைகளுக்கு அழைப்பு; வர்த்தமானி வெளியீடு!

பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாடு முழுவதும் உள்ள முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒரு அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் கலாநிதி...

Read moreDetails

ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் – ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

ஆயுதங்களின் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மனித நாகரீகத்தின் மதிப்புகளுடன் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை அணுகவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில்...

Read moreDetails

கடல் பாதுகாப்புக்கும் போதைப் பொருள் ஒழிப்புக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்! – பிரதமர்

இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்...

Read moreDetails

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக BCCI முறைப்பாடு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ஹாரிஸ் ரவூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரின்...

Read moreDetails

இலங்கை பொலிஸ் அதிகாரியை விடுதலை செய்தது ராமநாதபுரம் நீதிமன்றம்!

2020ம் ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ்  அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் இந்த வழக்கு விசாரணை...

Read moreDetails

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்!

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர்...

Read moreDetails

அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை – கொலம்பிய ஜனாதிபதி எச்சரிக்கை!

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் ஒரு "கொடுங்கோன்மைச் செயல்" என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். விசாரணைகளில்...

Read moreDetails
Page 121 of 2343 1 120 121 122 2,343
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist