பலஸ்தீனத்தை ஆதரிக்கும் அனுர தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ளமாட்டார் என ஐக்கிய சோசலிச கட்சியின் முக்கியஸ்தர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய தெரிவித்துள்ளார். அனுர அரசும் முன்னைய அரசுகளுக்கு...
Read moreDetailsகிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி...
Read moreDetailsஇந்த மாத தொடக்கத்தில் ஜெர்மனியில் நடந்த சோதனை ஓட்டத்தில் BYD இன் Yangwang U9 "Xtreme" என்ற சூப்பர் கார், மணிக்கு 496.22 கி மீ (மணிக்கு...
Read moreDetailsபொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாடு முழுவதும் உள்ள முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒரு அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் கலாநிதி...
Read moreDetailsஆயுதங்களின் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மனித நாகரீகத்தின் மதிப்புகளுடன் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை அணுகவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில்...
Read moreDetailsஇந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்...
Read moreDetailsகடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ஹாரிஸ் ரவூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரின்...
Read moreDetails2020ம் ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் இந்த வழக்கு விசாரணை...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர்...
Read moreDetailsகரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் ஒரு "கொடுங்கோன்மைச் செயல்" என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். விசாரணைகளில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.