பிரதான செய்திகள்

ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் நேற்று நடைபெற்ற வாராந்த உணவு நிலைய பரிசோதனையின் போது, தயிர் விற்பனை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு...

Read moreDetails

மட்டக்களப்பில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் முதலையால் வேட்டை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வட கீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற இந்நிலையில் கிராமியக் குளங்களில் முதலமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள்...

Read moreDetails

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தாலும், மக்களுக்கு தேவையான முக்கிய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படாதது கவலைக்கிடமானது எனவும் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் நாளுக்கு...

Read moreDetails

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளை ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளைய தினம் மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்களும் நடைபெறவுள்ளது. நாளை மாலை நற்கருணை ஆராதனையும், மாலை...

Read moreDetails

கொழும்பு மாவட்ட காணி மதிப்பு 2025 இல் 10.6% அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், தனது...

Read moreDetails

மின்சாரத் தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம்

தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட எட்டு கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்காததைக் கண்டித்து, இன்றுநண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை அடையாள...

Read moreDetails

இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!

பயிற்சித் திட்டம் மற்றும் நோக்கம் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள கலாநிதி எம்.சி.ஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் (MCRHRD), இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கான ஒரு வார...

Read moreDetails

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு காலமானார். அவர் தனது 101 வது வயதில் காலமானார். அவருக்கு சிகிச்சை அளித்து...

Read moreDetails

அக்குரெகொட இரட்டை கொலை தொடர்பில் மேலும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்!

கடுவலை, அக்குரெகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடத்தில், காரில் இருந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய...

Read moreDetails

கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவி பெறப்பட்டமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார...

Read moreDetails
Page 122 of 2533 1 121 122 123 2,533
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist