பாடசாலையில் நடைமுறையிலுள்ள தண்டனையளிக்கும் முறையின் காரணமாக, நல்ல நிலைமைக்கு வந்த மாணவர்களை விட கல்வியை பாதியில் இடைநிறுத்தியவர்களே அதிகம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர்...
Read moreDetails2025 ஆசியக் கிண்ண தொடரில் இன்று (24) நடைபெறும் சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணியானது இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது இன்றிரவு 08.00 மணிக்கு...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை ஈட்டியதாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின்...
Read moreDetailsஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் தினசரி பயன்படுத்தப்படும் WhatsApp செயலி, தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விரைவில் WhatsApp-இல் குறுஞ்செய்திகளை...
Read moreDetailsகொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த அலுவலக உதவியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த...
Read moreDetailsஉலகளாவிய பயண இதழான Time Out, 2025 ஒக்டோபரில் சுற்றுலா மேற்கொள்ள வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது. Time Out, இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை,...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டால், மனு மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குற்றப்...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ்,...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடந்த மாதம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு...
Read moreDetailsயாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளித்து விட்டு , உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பயன்படுத்திய போதே மின்சாரம் தாக்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.