பிரதான செய்திகள்

யாழ். மாநகர காவல் படையின் சீருடை குறித்து பரப்பப்படும் சர்ச்சை- மணிவண்ணன் விளக்கம்

யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தப்...

Read more

கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்ததாக இருபது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மன்னார், சிலாவத்துறை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொண்டாச்சிக்குடா வீதித் தடையில்...

Read more

இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட கப்பலிலுள்ள தொழிநுட்ப கோளாறுகளை பழுதுபார்க்க வருகை தந்திருந்த சீன குழு

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட கப்பலிலுள்ள தொழிநுட்ப கோளாறுகளை பழுதுபார்ப்பதற்கு தொழிநுட்பவியலாளர்கள் குழுவொன்று அண்மையில் அந்நாட்டிலிருந்து வருகை தந்திருந்தது. இலங்கைக்கு சீனா பரிசளித்த கப்பல் முழுமையாக இயங்குவதாக...

Read more

சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சந்தேகநபரான பிக்குக்கு விளக்கமறியல்

திருகோணமலை- கந்தளாய் பகுதியிலுள்ள  விகாரையொன்றுக்கு சென்ற சிறார்கள் இருவர் மீது, பாலியல் வன்கொடுமை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிக்குவை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய்...

Read more

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 87 பேர் இதுவரை உயிரிழப்பு

வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவுகள் தொடர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 87பேர், தங்களது...

Read more

பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது – சாணக்கியன்

அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read more

திடீர் தீ விபத்து: காத்தான்குடியின் நிலைமைகள் வழமைக்கு திரும்பியது

மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள எல்.பி.பினான்ஸ் நிறுவன கட்டடத்தில் நேற்று (புதன்கிழ) இரவு, திடீரென தீப்பற்றியுள்ளது. நேற்று இரவு 7 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read more

இலங்கையில் 94 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை...

Read more

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வவுனியா தாக்குதல் சம்பவம் தொடர்பாக காணொளி

வவுனியா- திருநாவல்குளத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருநாவல்குளம் பகுதியாக சென்றவர்களை மறித்து, ஒரு...

Read more

யாழ்.மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவை மீள திறக்க அனுமதிப்பு

யாழ்.மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீள திறப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீளத்...

Read more
Page 1483 of 1511 1 1,482 1,483 1,484 1,511
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist