பிரதான செய்திகள்

அரசாங்கத்தால் நாட்டையோ ரூபாயின் பெறுமதியினையோ கட்டுப்படுத்த முடியவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசாங்கத்தினால் ரூபாயின் பெறுமதியையும் நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியைக் குறைப்பதன்...

Read more

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள்- சிவாஜி

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள் என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள்...

Read more

தமிழகத்திற்குள் நுழைந்த மன்னாரைச் சேர்ந்த இருவர் கைது!

சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மன்னாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்ட நிலையில்,...

Read more

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 268 பேர் நாட்டை வந்தடைந்தனர்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 268 பேர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்று,...

Read more

பகமுண பகுதியில் வெடிப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது

நாவுல- எலஹெர வீதிக்கருகில் அமைந்துள்ள பகமுண பகுதியில் வெடிப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்களை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர். மேலும் முச்சக்கர வண்டியொன்றில் இருந்தே  20 கிராம்...

Read more

தேர்தல் சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை கண்டறிய விசேட நாடாளுமன்ற குழு

தேர்தல் சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை கண்டறிவதற்கு விசேட நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பது குறித்த யோசனையொன்று நாடாளுமன்றத்தில் நாளை (திங்கட்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது. குறித்த குழுவிற்கு 15 உறுப்பினர்கள், சபாநாயகரினால் தெரிவு...

Read more

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு- பாதிக்கப்பட்டோரும் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 579ஆக...

Read more

நக்சலைட்டுகளுடனான மோதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஐவர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் ஐந்து பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் பத்து வீரர்கள் காயமடைந்துள்ளதாக...

Read more

யாழ். மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பயிலுநர் பாசையூரைச் சேர்ந்தவர் என யாழ்ப்பாணம் மாநகரத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி...

Read more

துக்க தினம்: மன்னாரில் இருந்து வடக்கிற்கான தனியார் பேருந்து சேவைகள் திங்கள் இடம்பெறாது!

மன்னாரில் துக்க தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மன்னாரில் இருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மன்னார் மறைமாவட்ட...

Read more
Page 1499 of 1522 1 1,498 1,499 1,500 1,522
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist