பிரதான செய்திகள்

நக்சலைட்டுகளுடனான மோதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஐவர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் ஐந்து பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் பத்து வீரர்கள் காயமடைந்துள்ளதாக...

Read more

யாழ். மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பயிலுநர் பாசையூரைச் சேர்ந்தவர் என யாழ்ப்பாணம் மாநகரத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி...

Read more

துக்க தினம்: மன்னாரில் இருந்து வடக்கிற்கான தனியார் பேருந்து சேவைகள் திங்கள் இடம்பெறாது!

மன்னாரில் துக்க தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மன்னாரில் இருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மன்னார் மறைமாவட்ட...

Read more

இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழினத்தின் விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்தவர்- தமிழர் மரபுரிமைப் பேரவை

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, தமிழினத்தின் விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்தவர் என தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிறிலங்காவின்...

Read more

சுமந்திரனும் சாணக்கியனும் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டில் தற்போது ஈடுபடுள்ளனர்- கஜேந்திரன்

சாணக்கியனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு துரோகச் செயலைச் செய்துள்ளதுடன் அந்தத் துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள்...

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரையில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  மேலும் 320 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா...

Read more

கனிமொழிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆறாம் திகதி தமிழக...

Read more

ஆயர் இராயப்பு ஜோசப் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர்- மாணவர் ஒன்றியம்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, கிறிஸ்தவ மதத் தலைவர் ஆயினும் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர் என யாழ். பல்கலைக்கழக மாணவர்...

Read more

மாகாண சபை தேர்தல்: சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் விசேட கலந்துரையாடல்!

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளின் பேரில், அலரி மாளிகையில்...

Read more

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக நேற்று மன்னார்...

Read more
Page 1498 of 1520 1 1,497 1,498 1,499 1,520
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist