பிரதான செய்திகள்

அரச வங்கியில் ரூ.35 மில்லியன் மாயம்: உதவி மேலாளருக்கு ஜூன் 23 வரை விளக்கமறியல்

ஹொரன பகுதியில் உள்ள அரச வங்கி (State Bank) ஒன்றிலிருந்து 35 மில்லியன் ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி...

Read moreDetails

சுரேஷ் சாலேவின் கைது முதல் அவர் வைத்தியசாலையில் அனுமதி வரை ஒரு பார்வை!

இலங்கையின் முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டது...

Read moreDetails

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 வழக்குகளிலும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 4 வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும்...

Read moreDetails

சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!

முன்னாள் அரச புலனாய்வு தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச மரபுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய...

Read moreDetails

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

இலங்கைக்கு நாளை (10) மற்றும் மறுநாள் (11) மேலும் இரண்டு எரிபொருள் சரக்குகளை தாங்கிய கப்பல்கள் வரவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. 7,000 மெட்ரிக்...

Read moreDetails

மலையக பகுதிகளில் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபா நிவாரணம்!

மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்...

Read moreDetails

புதிய சர்ச்சையில் சிக்கிய பென் ஸ்டோக்ஸ்!

லோர்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் வெற்றிக்குப் பின்னர், செல்சி இரவு விடுதி ஒன்றில் நள்ளிரவில் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர்...

Read moreDetails

யாழில் நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது....

Read moreDetails

மலையகத்தில் ஐஸ் போதைப்பொருள்விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலை சுமார் 6.30 மணியளவில், பொலிஸார்...

Read moreDetails

தலவத்துகொட உணவகத்தில் பயங்கர தீ விபத்து

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மூவர் காயமடைந்து கொழும்பு...

Read moreDetails
Page 150 of 2692 1 149 150 151 2,692
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist