பிரதான செய்திகள்

தலவத்துகொட உணவகத்தில் பயங்கர தீ விபத்து

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மூவர் காயமடைந்து கொழும்பு...

Read moreDetails

யாழில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் , அது...

Read moreDetails

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

இலங்கை ‘ஏ’, இந்தியா ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்று (09) ஆரம்பமாகவுள்ளது. தம்புள்ளையில் உள்ள ரங்கிரி...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தின் பின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிர்வுகள்; 35 பேர் உயிரிழப்பு!

சரங்கானி கடற்பகுதியில் திங்கட்கிழமை (09) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பதிவான பின் அதிர்வுகளின் எண்ணிக்கை, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி...

Read moreDetails

இலங்கையுடான டி:20 தொடருக்கான அணியை அறிவித்த மே.இ.தீவுகள்!

மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கைக்கு எதிரான தனது டி20 தொடரைத் தொடங்கத் தயாராகிவிட்டது.  இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலில் விளையாடின. முதல்...

Read moreDetails

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சியப் பதிவுகள் ஆரம்பம்!!

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மிஞ்சிய வகையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஒரே நாளில் 16 என்பு கூடுகள் அடையாளம்!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 19 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இன்றுடன்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய வெற்றி!

அணித் தலைவர் ஷுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் அபாரமான சதங்களும், சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதாரின் சிறப்பான அறிமுக ஆட்டமும் திங்களன்று நியூ சண்டிகரில்...

Read moreDetails

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட 3 இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்பு!

வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா சென்றிருந்த போது, அங்குள்ள கடத்தல் கும்பலால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள், அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரின் அதிரடி கூட்டு நடவடிக்கை மூலம் எவ்வித ஆபத்துகளுமின்றி...

Read moreDetails

நாளை பிற்பகல் வரை 4 மாகாணங்களில் பலத்த காற்று வீசக்கூடும்! -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, 4 மாகாணங்கள் மற்றும் சில மாவட்டங்களுக்கு நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில்...

Read moreDetails
Page 151 of 2692 1 150 151 152 2,692
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist