பிரதான செய்திகள்

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

மாகாண சபை தேர்தல்களுக்கு தடங்கலாக இருக்கும் சட்ட சிக்கல்களை தாண்டுவதற்கு நாடாளுமன்ற தெரிவு குழுவிற்கு முன்வைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து...

Read moreDetails

கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக்கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்துள்ள போராட்டம் எதிர் வரும்...

Read moreDetails

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (08) கவனயீர்ப்புப்...

Read moreDetails

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில், நபர் ஒருவர் தனது மாமியாரைத் திருமணம் செய்துகொள்வது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அங்கு நடந்த...

Read moreDetails

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேனவின் தலைமையில், ஓராண்டுக்கும் மேலாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி இன்று (08)...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த...

Read moreDetails

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் சதுரங்கம் விளையாடிய தமிழக முதல்வர்!

ஜூன் 6 அன்று நடைபெற்ற மதிப்புமிக்க நோர்வே சதுரங்கப் போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற 20 வயதான கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை, தமிழக...

Read moreDetails

கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் (08) இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்றது. பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட...

Read moreDetails

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டம்!

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (8) காலை...

Read moreDetails

வாகன இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை – இலங்கை சுங்கத்துறை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் குறையவில்லை என்றும், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து சந்தைக்குள் வந்துகொண்டிருப்பதாகவும் இலங்கை...

Read moreDetails
Page 152 of 2692 1 151 152 153 2,692
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist