பிரதான செய்திகள்

கல்கிஸ்ஸையில் சந்தேகத்திற்கிடமான மரணம்- பொலிஸ் விசாரணை தீவிரம்!

கல்கிஸ்ஸை, படோவிட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, படோவிட்ட,...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ பின்னணியில் இருந்த கறுப்புப் பண சாம்ராஜ்யம் அம்பலம்!

நீதிமன்ற அறைக்குள் அரங்கேறிய 'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அதிர்ச்சியூட்டும் கறுப்புப் பணப் பரிமாற்ற விபரங்கள்...

Read moreDetails

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி: மே 27 இல் சர்வதேச நாணய நிதியம் முக்கிய முடிவு!

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், ஐந்து மற்றும் ஆறாவது இருகட்ட மதிப்பாய்வுகள் (Reviews) குறித்த இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

Read moreDetails

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி...

Read moreDetails

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 - "தமிழின அழிப்பு நாள்" வாரத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வுகளும்...

Read moreDetails

வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக பலாலி பொலிஸ்...

Read moreDetails

கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துளுத்து பகுதியில் இன்று (16) அதிகாலை மினரல் வாட்டர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை சுமார் 5.00...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” எனும் கண்காட்சி இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரைக் நீதிமன்றத்திற்குள் கொலை செய்வதற்குத் துணைபோனமை மற்றும் அதற்காகத் துப்பாக்கிகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஓஸ்மண்ட்...

Read moreDetails

ரம்பேவ விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம் மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!

அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் விவசாயிகளுக்குக் காலாவதியான உரம் விநியோகிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து தேசிய உர செயலகத்தின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ...

Read moreDetails
Page 192 of 2693 1 191 192 193 2,693
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist