இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!
2025-12-27
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரித்தததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பருப்பு மற்றும் உருகிளைக்கிழங்கு ஆகியவற்றை அதிகளவாக கொள்வனவு...
Read moreDetailsஉலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து நிற்கின்ற தழிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம் என...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் திட்டமிட்டப்படி இன்று (செவவாய்க்கிழமை) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்று முற்பகல் 10 மணியளவில் இலங்கை மின்சார...
Read moreDetailsமனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் தொடராக விவாகரத்தை அறிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் இமான், நாகசைதன்யா -...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 7 பேர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
Read moreDetailsயாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் கொக்குவில் கிழக்கை...
Read moreDetailsசிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாகக்கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல்...
Read moreDetailsநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...
Read moreDetailsநாட்டின் கடன் தரமதிப்பீடுகள் தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால் முதலீட்டாளர்கள் ஊக்கமிழந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிலையங்கள்...
Read moreDetailsதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ஆம் திகதி 2 ஆயிரத்து 943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 3 இலட்சத்து 40...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.