பிரதான செய்திகள்

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தானது!

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் இன்று(வியாழக்கிழமை) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். காணி ஆணையாளர் நாயகம்,...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள்...

Read moreDetails

எரிவாயு தட்டுப்பாட்டால் 20% சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன

நாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...

Read moreDetails

மாநகர முதல்வரால் ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவனபவனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை மேல்நீதிமன்ற நீதிபதி அ.அப்துல்லா இன்று(வியாழக்கிழமை) ஒத்திவைத்துள்ளார். மட்டக்களப்பு ஆணையாளருக்கு எதிராக மாநகர சபை முதல்வர் தாக்கல்...

Read moreDetails

பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய என்னை, விமர்சித்து நாடாளுமன்றம் அனுப்பியுள்ளார்கள் – சாணக்கியன்

பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய என்னை விமர்சித்து  நாடாளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது  என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று எனக்கு ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும்145 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 145 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 61 ஆயிரத்து 557...

Read moreDetails

தீவக பகுதியில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கப்படுகின்றது- டக்ளஸ்

தீவக பகுதியில் வேலைவாய்ப்பு இன்றி காணப்படும் இளைஞர் யுவதிகளுக்களின் தொழில்முயற்சிக்கான வாழ்வாதாரத்தின் பெற்றுக்கொடுக்க எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கபட்டுவருவதாக  கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்...

Read moreDetails

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் உயிரை மாய்க்க முயற்சி!

பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில்...

Read moreDetails

காலி முகத்திடல் பசுமை நிறுத்துமிடம் மீண்டும் திறக்கப்பட்டது

காலி முகத்திடல் கிரீன் வாகன நிறுத்துமிடம், நேற்று (புதன்கிழமை) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தொற்றுநோய்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே வாகன நிறுத்துமிடங்கள் மூடப்பட்டதாக...

Read moreDetails

‘ஆசியாவின் ராணி’யினை விற்பனை செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை- இலங்கை

அண்மையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல மாணிக்ககல்லான 'ஆசியாவின் ராணி'க்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இறுதி ஒப்பந்தம்...

Read moreDetails
Page 1970 of 2329 1 1,969 1,970 1,971 2,329
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist