முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் இன்று(வியாழக்கிழமை) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். காணி ஆணையாளர் நாயகம்,...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...
Read moreDetailsமட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவனபவனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை மேல்நீதிமன்ற நீதிபதி அ.அப்துல்லா இன்று(வியாழக்கிழமை) ஒத்திவைத்துள்ளார். மட்டக்களப்பு ஆணையாளருக்கு எதிராக மாநகர சபை முதல்வர் தாக்கல்...
Read moreDetailsபிரதேச சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய என்னை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று எனக்கு ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 145 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 61 ஆயிரத்து 557...
Read moreDetailsதீவக பகுதியில் வேலைவாய்ப்பு இன்றி காணப்படும் இளைஞர் யுவதிகளுக்களின் தொழில்முயற்சிக்கான வாழ்வாதாரத்தின் பெற்றுக்கொடுக்க எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கபட்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்...
Read moreDetailsபருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில்...
Read moreDetailsகாலி முகத்திடல் கிரீன் வாகன நிறுத்துமிடம், நேற்று (புதன்கிழமை) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தொற்றுநோய்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே வாகன நிறுத்துமிடங்கள் மூடப்பட்டதாக...
Read moreDetailsஅண்மையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல மாணிக்ககல்லான 'ஆசியாவின் ராணி'க்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இறுதி ஒப்பந்தம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.