பிரதான செய்திகள்

நாட்டின் பசுமை விவசாயத் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு

இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கனி விக்னராஜாவுக்கும் (Kanni Wignaraja)  ஜனாதிபதி...

Read moreDetails

ஜனாதிபதியினால் 10 சிறந்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது

பெண்களை முழு ஆற்றலுடன் மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கக் கூடிய வகையிலான Wise Woman தேசிய வேலைத்திட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில்...

Read moreDetails

அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரண குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா...

Read moreDetails

பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைத்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. பிரதமருடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அரச மருத்துவ அதிகாரி சங்க இடமாற்ற...

Read moreDetails

இராஜாங்க அமைச்சில் இருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பினார் சுசில்

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சில் இருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான அவரது சமீபத்திய விமர்சனக்...

Read moreDetails

500 புதிய பேருந்துகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்திய கடன் மானியத் திட்டத்தின் கீழ்...

Read moreDetails

புதிதாக நாணயங்களை அச்சிடாமல் சலுகைகளை வழங்க வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

பொதுமக்களுக்கு நியாயமான சலுகைகளை வழங்குவது அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார். இருப்பினும் புதிதாக நாணயங்களை அச்சிடாமல் இந்த சலுகைகள்...

Read moreDetails

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்...

Read moreDetails

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடட்  (Trinco Petroleum Terminal Ltd) என்ற நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன்,...

Read moreDetails
Page 1974 of 2330 1 1,973 1,974 1,975 2,330
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist