பிரதான செய்திகள்

ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்க முடியாது- நாராயணசாமி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு...

Read moreDetails

மரண சடங்கில் கலந்துகொண்டவருக்கு கொரோனா- குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் பருத்தித்துறையில்...

Read moreDetails

கொரோனா தொற்றால் கிழக்கில் இதுவரை 77 மரணங்கள் பதிவு!

இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை 77 மரணங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகூடிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails

வவுனியாவில் கொரோனா வைரஸால் மேலுமொரு உயிரிழப்பு பதிவு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு...

Read moreDetails

பளை தம்பகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி - பளை தம்பகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

Read moreDetails

ஐ.தே.க. இன் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜூன் நடுப்பகுதியில் ரணில் நியமனம்!

ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனே தெரிவித்தார்....

Read moreDetails

தமிழகத்தில் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது தளர்வில்லாத ஊரடங்கு- விசேட பேருந்து சேவை முன்னெடுப்பு

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வில்லாத ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெவ்வேறு இடங்களில் பணி புரிகின்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று (சனிக்கிழமை)...

Read moreDetails

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மதுபான சாலைகளுக்குப் பூட்டு!

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11 மணி முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று...

Read moreDetails

வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் சாவு!

வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார். இவர், சிறுநீரக நோய் காரணமாக சில நாட்களுக்கு முன்பு வவுனியா வைத்தியசாலையில்...

Read moreDetails

நாட்டில் இன்று 2,906 பேருக்குக் கொரோனா தொற்றுக் கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 906 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails
Page 2330 of 2420 1 2,329 2,330 2,331 2,420
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist