பிரதான செய்திகள்

நீண்ட வார இறுதி நாட்களைக்கொண்ட 2022ஆம் ஆண்டு!

நாட்காட்டியின்படி 2022ஆம் ஆண்டு நீண்ட வார இறுதிகளின் ஆண்டாக காணப்படுகிறது. அதன்படி, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு பொது விடுமுறைகள் வந்துள்ளன. ஜனவரி, ஏப்ரல், மே மற்றும்...

Read moreDetails

கண்டி மாவட்டத்தில் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது: தொற்றுநோயியல் நிபுணர்

கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தப்பட்ட அனைவரினதும் ஒருங்கிணைந்த முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்....

Read moreDetails

2022இல் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா? – விவசாய பணிப்பாளர் விளக்கம்

நாட்டில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள்...

Read moreDetails

தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் சங்கம் எச்சரிக்கை!

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அதன்படி, எதிர்வரும்...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட செயற்குழு எதிர்வரும் 3ஆம் திகதி ஒன்றுக்கூடவுள்ளது. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு ஒன்றுகூடவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

Read moreDetails

நயினாதீவில் மினி சூறாவளி – 06 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று(வியாழக்கிழமை) மாலை வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

மீரிகம முதல் குருநாகல் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஜனவரி 15 ஆம் திகதி திறந்து வைக்கப்படும்!

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர்...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு...

Read moreDetails

தற்காலிகமாக மூடப்படுகின்றது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதற்கமைய,...

Read moreDetails

நஸீர் அஹமட் எம்.பி முன்வைத்த புள்ளி விபரங்கள் உண்மைக்கு புறம்பானவை – முன்னாள் அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட்   நேற்று (புதன்கிழமை) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  புள்ளி விபரங்களை பயன்படுத்தி முன்வைத்த பல விடயங்கள்...

Read moreDetails
Page 1982 of 2332 1 1,981 1,982 1,983 2,332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist