பிரதான செய்திகள்

குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க நடவடிக்கை – நிதி அமைச்சு

நாட்டின் குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் அதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக நிதி...

Read moreDetails

மேலும் ஒருதொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

இலங்கைக்கு மேலும் 842,400 டோஸ் பைஸர் தடுப்பூசிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தொகுதி தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை...

Read moreDetails

யாழில் விகாரை அமைக்கப்பட்ட குமார கோயிலின் பிள்ளையார் சிலை மாயம் – முறைப்பாடு பதிவு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை குமார கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கேசன்துறை குமார கோயில் பகுதி உயர்பாதுகாப்பு...

Read moreDetails

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை – பாகிஸ்தான் நாடாளுமன்றில் இன்று விவாதம்!

பாகிஸ்தான் - சியல்கோட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று (திங்கடகிழமை) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. பிரதமர் இம்ரான் கானின்...

Read moreDetails

யாழில் உண்ணி காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உண்ணி காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்,...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – தமிழக முதலமைச்சர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக வெளிவிவகாரத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணம் -...

Read moreDetails

மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது வைத்தியசாலையில் சிரமதானம்!

மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன், மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட...

Read moreDetails

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை – காணாமல் போனவர்களின் உறவுகள்!

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை என வவுனியாவில் கடந்த 1767 வது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்...

Read moreDetails
Page 1991 of 2331 1 1,990 1,991 1,992 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist