இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் வாசிக்கப்பட்டது. பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என...
Read moreDetailsஅருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த விடயங்களை...
Read moreDetailsகொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 5 ரயில் சேவைகள்...
Read moreDetailsகிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாகவுள்ள ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் இல 403,...
Read moreDetailsஅரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அகில...
Read moreDetailsநாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் விருத்தியடையும் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை நிலைமை நாளையிலிருந்து (23ஆம் திகதி) அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது....
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 12 பேரும் பெண்கள் 07 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான...
Read moreDetailsஇலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மரக்கறியின் விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ள, விவசாயத்தை பாதித்த உர நெருக்கடி தொடர்பாக இன்று (திஙக்கட்கிழமை) முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, ஜனாதிபதி...
Read moreDetailsஇலங்கையில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 381 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.