• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை வாசிப்பு!

Dhackshala by Dhackshala
2021/11/22
in இலங்கை, பிரதான செய்திகள்
75 1
A A
0
பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை வாசிப்பு!
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யபப்பட்டுள்ள வழக்கு நீதிபதிகள் நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவே குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: குற்றப்பத்திரிக்கைகொழும்பு மேல்நீதிமன்றம்பூஜித் ஜயசுந்தர
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை இணைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடனடியாக அறிவிக்கவும் – சஜித்திற்கு கோட்டா கடிதம்
இலங்கை

அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

2022-06-29
அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!
இலங்கை

மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலத்தினை நீடிக்குமாறு கோரிக்கை!

2022-06-29
கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்
இலங்கை

தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது!

2022-06-29
யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருட்டு!
இலங்கை

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருட்டு!

2022-06-29
அரிசியை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!
இலங்கை

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை, 25 ,000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டிற்கு வருகின்றது – வர்த்தக அமைச்சு

2022-06-29
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்
இலங்கை

ஜூலை 22 வரை இலங்கைக்கு பெட்ரோல் கிடைக்காது!

2022-06-29
Next Post
ரி-20 தொடரில் நியூஸிலாந்தை வயிட் வோஷ் செய்தது இந்தியா அணி!

ரி-20 தொடரில் நியூஸிலாந்தை வயிட் வோஷ் செய்தது இந்தியா அணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

2022-05-30
கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

2022-05-31
புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை இணைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடனடியாக அறிவிக்கவும் – சஜித்திற்கு கோட்டா கடிதம்

அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

2022-06-29
அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலத்தினை நீடிக்குமாறு கோரிக்கை!

2022-06-29
கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்

தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது!

2022-06-29
யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருட்டு!

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருட்டு!

2022-06-29
அரிசியை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை, 25 ,000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டிற்கு வருகின்றது – வர்த்தக அமைச்சு

2022-06-29

Recent News

புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை இணைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடனடியாக அறிவிக்கவும் – சஜித்திற்கு கோட்டா கடிதம்

அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

2022-06-29
அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலத்தினை நீடிக்குமாறு கோரிக்கை!

2022-06-29
கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் கைதிகளிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் தப்பியோட்டம்

தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது!

2022-06-29
யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருட்டு!

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருட்டு!

2022-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.