பிரதான செய்திகள்

இதுவரை 29 நாடுகளுக்குள் நுழைந்தது ஒமிக்ரோன்!

புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 29 நாடுகளிலும் மொத்தமாக 372 பேருக்கு ஒமிக்ரோன்...

Read moreDetails

179 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா!

அமெரிக்காவினால் 2.6 மில்லியன் தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கலுக்காக 179 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா...

Read moreDetails

சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் !

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இன்று...

Read moreDetails

இரா.சாணக்கியனினால் அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்திற்கு  தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு அடைக்கலம் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி...

Read moreDetails

ஒரு அரசாங்கத்தை ஊடகங்களினால் பாதுகாக்க முடியாது- மஹிந்த

ஆட்சி மாற்றத்தை ஊடகங்களில் ஏற்படுத்த முடியுமே தவிர ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கு அசிதிசி காப்புறுதி திட்டம்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 341 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ்  தொற்றிலிருந்து மேலும் 341 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 41 ஆயிரத்து 124...

Read moreDetails

வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

வவுனியா பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள், பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை  இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். பம்பைமடுமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பிரதான வாயிலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில்...

Read moreDetails

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 27 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்  செலுத்தப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை...

Read moreDetails

பம்பலப்பிட்டியிலும் எரிவாயு சிலிண்டரினால் வெடிப்புச் சம்பவம்!

பம்பலப்பிட்டி, ஸ்கூல் மாவத்தையிலுள்ள வீடொன்றில் இன்று (வியாழக்கிழமை) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு சிலிண்டரில்...

Read moreDetails
Page 2062 of 2377 1 2,061 2,062 2,063 2,377
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist