பிரதான செய்திகள்

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும் – நளின் பண்டார

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நாளை...

Read moreDetails

யாழில் கார்த்திகை வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு!

மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான ரோஹன விஜேவீர மற்றும் ஏனைய கொல்லப்பட்ட உறுப்பினர்களின் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்படும் 32ஆவது 'கார்த்திகை வீரர்கள் தினம்'  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகின்றார் அருட்தந்தை சிறில் காமினி!

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார். காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில்...

Read moreDetails

யாழ்ப்பாணம், மன்னாரில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறல்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 426 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டது!

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களால் இரத்ததானம்  வழங்கி வைக்கப்பட்டது. குறித்த  இரத்ததான  நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில்...

Read moreDetails

ஒரே கூட்டமைப்பு இருவேறு ஓட்டங்கள்? நிலாந்தன்.

  சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர் குழு ஒன்று அமெரிக்காவுக்கு செல்கிறது. நிச்சயமாக அது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழு அல்ல. ஏனென்றால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்...

Read moreDetails

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு கிடைக்காது – சம்பிக்க

எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க...

Read moreDetails

நாட்டை கட்டியெழுப்பும் திட்டமிருந்தால் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிக்கு ஜோன்ஸ்டன் சவால்!

தம்பட்டம் அடிக்காது  நாட்டின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்ற தீர்வை 24 மணி நேரத்தில்  மக்களுக்கு முன்வைக்குமாறு   நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்....

Read moreDetails

40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று: மக்களுக்கு எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், சப்ரகமுவ, வடமேல், மத்திய,...

Read moreDetails
Page 2089 of 2374 1 2,088 2,089 2,090 2,374
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist