பிரதான செய்திகள்

தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்த செய்திகளால் பீதியடைய வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு

சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் இலங்கை தேவாலயங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி அடிப்படைத் தகவலை அடிப்படையாகக் கொண்டது என பாதுகாப்பு அமைச்சு...

Read moreDetails

அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைப்பது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிப்பு

நாடு மீண்டும் திறக்கப்படும்போது அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இன்று (புதன்கிழமை) இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக...

Read moreDetails

கொரோனாவின் அபாய நிலைமை தனிவதாக தகவல்!

கொரோனா வைரஸ் பரவலின் வீரியமிக்க காலக் கட்டம் நிறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவந்தர...

Read moreDetails

சீன சேதனப் பசளையில் பக்டீரியா காணப்படுவது இரண்டாவது சோதனையிலும் உறுதி

சீனாவில் இருந்து நாட்டிற்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுவதாக இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இதனை நாட்டிற்கு  இறக்குமதி...

Read moreDetails

நவம்பரில் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு நடவடிக்கை?

எதிர்வரும் நவம்பர் மாதம் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 20 முதல் 30...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த முழு விபரம்!

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (புதன்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, இன்றையதினம் 20 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி...

Read moreDetails

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது மத்திய வங்கி

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. குறித்த 50 மில்லியன் அமெரிக்க...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைவு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 932 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிப்பு!

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள்...

Read moreDetails

இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்  மற்றும்   வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு  ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வடமாகாண...

Read moreDetails
Page 2099 of 2336 1 2,098 2,099 2,100 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist