பிரதான செய்திகள்

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள்...

Read moreDetails

ரொகான் ரத்வத்தை விவகாரம்- கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது கோபத்தை வெளிக்காட்டிய இராஜாங்க அமைச்சர்!

இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தையின் மட்டக்களப்பு விஜயம் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது கோபத்தை  வெளிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பில்  இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது....

Read moreDetails

வங்குரோத்து அரசியலை செய்வதற்காக பிழையான கருத்துக்களை மக்களுக்கு கூறமுடியாது – எஸ்.வியாழேந்திரன்

மட்டக்களப்பு மக்கள் மீது தங்களது வங்குரோத்து அரசியலை செய்வதற்காக,தங்களது கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்காக பிழையான கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லமுடியாது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்....

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா...

Read moreDetails

குச்சவெளியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட சண்டையில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails

வவுனியாவில் தாதியர்கள் அடையாள பணிபகிஸ்கரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதியர்கள், அடையாள பணிபகிஸ்கரிப்பில் இன்று (திங்கட்கிழமை) ஈடுபட்டனர். குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேட கொடுப்பனவாக 7 ஆயிரத்து...

Read moreDetails

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்கி தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எங்கள் குறிக்கோள் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான கிராமப்புற மேம்பாட்டு முன்மொழிவுகள்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பாக புதிய விதிமுறைகள்- கெஹெலிய ரம்புக்வெல

எதிர்காலத்தில் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தடுப்பூசி பெற பலர் வருகிறார்கள். ஆனால்...

Read moreDetails
Page 2102 of 2337 1 2,101 2,102 2,103 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist