பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் அதற்கான வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார...
Read moreDetailsஅநுராதபுரம்- முரியாகல்ல பகுதியில் மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 மற்றும்...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னிலையாகியுள்ளார். அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளுவதற்காக இன்று காலை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...
Read moreDetailsஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய "மணிகே மகே ஹிதே" பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது, விங்மேன்...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது....
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 42 ஆண்களும் 30 பெண்களும் உள்ளடங்குவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது....
Read moreDetailsபாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பல கட்டங்களில் கீழ் பாடசாலைகளை மீள திறக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் இது குறித்து இன்று(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படும்...
Read moreDetails12 வயதிற்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்பில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி...
Read moreDetailsநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனைடுத்து, நாட்டில் கொரோனா தொற்று...
Read moreDetailsநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கும் முடிவை எடுக்கும்போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். சுகாதார சேவைகளின் பிரதி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.