பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள  திலீபனின் நினைவிடத்தில் இன்று(வியாழக்கிழமை) அஞ்சலி செலுத்த...

Read moreDetails

இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு!

இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொது சபைக்கூட்டம் அமெரிக்காவில் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் அதில் கலந்துகொள்வதற்காகச்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி அமெரிக்காவில் போராட்டம்!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகம் முன்பாக இலங்கையர்களால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர்...

Read moreDetails

கோண்டாவில் வாள் வெட்டில் கை துண்டாடப்பட்ட சம்பவம் – சந்தேகநபர்களுக்கு பிணை!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவிலில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவருக்கு கை துண்டாடப்பட்டும் மேலும் 6 பேர் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம்...

Read moreDetails

நாட்டில் மேலும் 2 இலட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றைய தினம் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 777...

Read moreDetails

நிர்ணய விலையினை மீறும் வர்த்தகர்களுக்கு எதிரான அபராத தொகை அதிகரிப்பு!

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையினை மீறுகின்ற வர்த்தகர் மற்றும் நிறுவனங்களுக்காக அறவிடப்படும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச்...

Read moreDetails

மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கு விசேட இலக்கம் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ள விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 92 பேர் உயிரிழப்பு – புதிதாக 1,342 பேருக்கு தொற்று!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...

Read moreDetails

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஓகஸ்ட் 19 ஆம் திகதி...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 882 பேர் குணமடைவு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 882 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து,  இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

Read moreDetails
Page 2108 of 2337 1 2,107 2,108 2,109 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist