பிரதான செய்திகள்

யாழ்.சிறைச்சாலையிலுள்ள 34 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 16ம் திகதி சிறைச்சாலையிலுள்ள 39 போிடம் பெறப்பட்ட...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ...

Read moreDetails

யாழில் கணவனை அடித்து கொலை செய்த மனைவி அளித்த வாக்குமூலம்

யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல், நேரடியாக சென்று விசாரணைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேற்கொண்டார். நேற்று இரவு,...

Read moreDetails

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்- மட்டக்களப்பில் சம்பவம்

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே...

Read moreDetails

அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக பரீசிலனை செய்ய வேண்டும்- இராதாகிருஷ்ணன்

அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் 20- 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  முதல் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 2 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4 இலட்சத்து...

Read moreDetails

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை தடுப்பூசி பெறவில்லை

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கள உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த விடயம்...

Read moreDetails

வவுனியாவில் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 12 பேருக்கு கொரோனா

வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும்...

Read moreDetails

காட்டு யானையின் தொல்லையினால் போரதீவுப்பற்று மக்கள் பாதிப்பு

மட்டக்களப்பு- போரதீவுப்பற்றில் தொடர்ச்சியாக காட்டு யானையின் தொல்லை காணப்படுவதனால், அப்பகுதி மக்கள் அவதி நிலைக்கு உள்ளாவதுடன், பொருளாதாரத்தினையும் இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட...

Read moreDetails
Page 2115 of 2339 1 2,114 2,115 2,116 2,339
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist