இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-30
யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற பெண், ஆலய வாசலில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில்...
Read moreDetailsமன்னார், மடு - பரப்புக்கடந்தான் வீதியில் அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரப்புக்கடந்தான் பகுதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒரே இரவில் சிதைக்கப்பட்டு,...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர், சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று...
Read moreDetailsஉள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் புதிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. உலக சந்தையில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க...
Read moreDetailsஇத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இத்தாலி மக்கள் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சூழ்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர்,...
Read moreDetailsநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 71 ஆயிரத்து 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டின்...
Read moreDetailsஇலங்கையில் பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் பருப்பின் விலையானது...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் 2 வயதான குழந்தை உட்பட 3 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்படவிருந்த 2 வயதான...
Read moreDetailsநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 483 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...
Read moreDetailsகடந்த நல்லாட்சி காலத்தில் மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.