பிரதான செய்திகள்

ஹம்பாந்தோட்டையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்காக 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.1 மெக்னிடியூட்டில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல...

Read moreDetails

மொடர்னா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படும்

மொடர்னா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின்...

Read moreDetails

30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசியைப் பெறவும் – இராணுவத்தளபதி

30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் துரிதமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த வயது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்...

Read moreDetails

நாட்டில் மேலும் 2 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றையதினம் 2 இலட்சத்து 25 ஆயிரத்து 521 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய 70 ஆயிரத்து 260 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஒரு...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி இன்றையதினம் செலுத்தப்படும் இடங்கள்

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, இன்றையதினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Read moreDetails

பிரித்தானியா நோக்கி பயணித்த 126 அகதிகள் மீட்பு

ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, Pas-de-Calais  கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மூன்று...

Read moreDetails

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுக்கான தட்டுப்பாடு...

Read moreDetails

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 3 கட்டங்களாக தடுப்பூசி வழங்க திட்டம்!

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனத்தின் உறுப்பினர் வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா...

Read moreDetails

தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற முடியுமா ? நிலாந்தன்.

  கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடந்த இரண்டு ஊடகச்சந்திப்புகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால் கூட்டமைப்புக்குள் மட்டுமில்ல தமிழரசுக் கட்சிக்குள்ளும் குழப்பம் என்பதைத்தான். இரண்டு கடிதங்களை அனுப்பப்போய்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும்  1,605 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும்  ஆயிரத்து 605 பேர் குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 2125 of 2341 1 2,124 2,125 2,126 2,341
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist