பிரதான செய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 3 கட்டங்களாக தடுப்பூசி வழங்க திட்டம்!

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனத்தின் உறுப்பினர் வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா...

Read moreDetails

தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற முடியுமா ? நிலாந்தன்.

  கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடந்த இரண்டு ஊடகச்சந்திப்புகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால் கூட்டமைப்புக்குள் மட்டுமில்ல தமிழரசுக் கட்சிக்குள்ளும் குழப்பம் என்பதைத்தான். இரண்டு கடிதங்களை அனுப்பப்போய்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும்  1,605 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும்  ஆயிரத்து 605 பேர் குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை உயிரிழப்பு 

இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை ஒருவர், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளார். வவுனியா- மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல்...

Read moreDetails

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்

கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில்...

Read moreDetails

பாடசாலைகளை மீள திறக்கும் நடவடிக்கை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்கள் உட்பட கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையினால், பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்தவுடன், பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என...

Read moreDetails

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ஏர் பிரான்ஸ்  

இலங்கைக்கான நேரடி விமான சேவையைத் எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஏர் பிரான்ஸ் ஆரம்பிக்கவுள்ளது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் ...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு!

ரஷ்யாவிடமிருந்து அடுத்த வாரம் மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசிகளை முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் என இராஜாங்க...

Read moreDetails

இலங்கையில் 10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையில் இதுவரை 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அதன்படி இதுவரை இலங்கையில் மொத்தமாக 1 கோடியே 2...

Read moreDetails

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த (50 வயது) பெண் ஒருவரும்...

Read moreDetails
Page 2126 of 2341 1 2,125 2,126 2,127 2,341
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist