பிரதான செய்திகள்

மன்னாரில் மேலும் 21 பேருக்கு கொரோனா- வயோதிபர் மரணம்

மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்கிறார் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு, வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொறுப்பேற்கிறார். கடந்த பெப்ரவரி மாதம்...

Read moreDetails

இலங்கையில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகள் மற்றும் நிலைமைகள் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் மேலும் 204 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9...

Read moreDetails

யாழில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது-26) வைரஸ்...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மாம்பழ திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற...

Read moreDetails

சுயாதீன ஊடகவியலாளரான பிரகாஸ் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு !

கொரோனோ தொற்று உறுதியாகியிருந்த சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் நேற்று உயிரிழந்துள்ளார். கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ், சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள்...

Read moreDetails

தண்ணிமுறிப்பு பகுதியில் காணி அபகரிப்பு – சார்ள்ஸ் நேரில் சென்று ஆய்வு!

தண்ணிமுறிப்பு பகுதியில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த இடத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்தார். குறித்த இடத்திற்கு இன்று களவிஜயம் மேற்கொண்ட...

Read moreDetails

யாழ். கைதடி முதியோர் இல்லத்தில் 72 பேர் உட்பட 106 பேர் தொற்றுடன் அடையாளம்!

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 72...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 சந்தேநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான்...

Read moreDetails

இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன

இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக விஷேட வைத்தியர்...

Read moreDetails
Page 2133 of 2342 1 2,132 2,133 2,134 2,342
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist