பிரதான செய்திகள்

இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன

இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக விஷேட வைத்தியர்...

Read moreDetails

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு கோரம் இல்லாததால், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவுக்கான அமர்வு, இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத்...

Read moreDetails

வவுனியாவில் நெல் களஞ்சியசாலைகள் இரண்டிற்கு சீல்

வவுனியா தாண்டிக்குளம் மற்றும் கொறவப்பொத்தானை வீதிகளில்ல அமைந்துள்ள இரண்டு தனியார் நெற்களஞ்சியசாலைகளிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவலடைந்து வரும் நிலையில், உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்து...

Read moreDetails

ஊரடங்கு நேரத்திலும் யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்- ஒருவர் படுகாயம்!

மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அதனால் அந்தப் பகுதியில்...

Read moreDetails

நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் இடம்பெறாது!

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கோயிலின் வருடாந்த மகோற்சவம், ஜூன் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்தது....

Read moreDetails

ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) முன்னிலைப்படுத்தியப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை...

Read moreDetails

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி சஜித் கடிதம்!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்...

Read moreDetails

வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 3 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா: 50 பேர் மரணம்!

வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 328 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 50 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில்...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகுடன் மாயம்!

வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியைச் சேர்ந்த இராகவன், வளவன் ஆகிய இரு மீனவர்களும்...

Read moreDetails
Page 2134 of 2342 1 2,133 2,134 2,135 2,342
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist