பிரதான செய்திகள்

இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகளை இடிக்க முடியும்- கரைச்சி பிரதேச சபை தவிசாளர்

இரணைமடு சந்தி பகுதியிலுள்ள வீதியில், இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின்,  பிரதேச சபைகள் சட்டத்தின்  ஊடாக அதனை இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம்

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும்...

Read moreDetails

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையில் விமான சேவை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான விமான சேவையை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. கொழும்பு முதல் மாலைதீவுக்கு இடையே...

Read moreDetails

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 22 இலட்சதிற்கும் மேற்பட்டோர் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்!!

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 22 இலட்சத்து 20 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

Read moreDetails

தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையிலான வீதியின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – அரசாங்கம்

தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துறை வரையிலான கரையோர பாதையை நீடிக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஆளும் தரப்பு...

Read moreDetails

வெளிநாடு செல்வோருக்கான விசேட அறிவிப்பு

வெளிநாடு செல்வோருக்கு வசதியாக ஒன்லைன் முறை மூலம் ஸ்மார்ட் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, covid-19.health.gov.lk/certificate எனும் இணையத்தள இணைப்பின்...

Read moreDetails

கொரோனா சட்டமூலத்துக்கு சபாநாயகரால் சான்றளிப்பு !

2019 கொரோனா வைரஸ் தொற்று (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்துக்கு சபாநாயகர் ,மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றளித்துள்ளார். குறித்த சட்டமூலம் கடந்த 17 ஆம் திகதி அன்று வாக்கெடுப்பு...

Read moreDetails

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுங்கள் – ரணில்

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். அதன்படி உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று உதவி பெறுவதே இதற்கான...

Read moreDetails

தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்காலத்தில் இணைந்து பயணிக்க தீர்மானம் – கருணாகரம்

தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன்...

Read moreDetails

பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதி – பந்துலவுக்கு செல்வம் கடிதம்!

பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு கடிதமொன்றை...

Read moreDetails
Page 2167 of 2369 1 2,166 2,167 2,168 2,369
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist