பிரதான செய்திகள்

வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து: ஐந்து பேர் காயம்

நுவரெலியா- கினிகத்தேனையில் தொடர்ச்சியாக பெய்துவரம் கனமழை காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்தயிலுள்ள வீடொன்றில், இன்று  (வெள்ளிக்கிழமை) அதிகாலை, மண் மேடு சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில்  வீட்டிலிருந்த...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை- அரசுதான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு குற்றச்சாட்டு

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமைப்போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: மட்டக்களப்பு- கிரான்குளத்தில் 6 வீதிகள் முடக்கம்

மட்டக்களப்பு- கிரான்குளப் பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 6 வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Read moreDetails

அரசின் சட்டவிதிமுறைகளை மீறி இரகசிய திருமணத்தில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருமண வைபங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் அனைத்துக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி...

Read moreDetails

முள்ளிவாய்க்கல் நினைவுச்சின்னம் இடித்து அழிக்கப்பட்டமைக்கு மக்கள் பேரெழுச்சி இயக்கம் கடும் கண்டனம்

முள்ளிவாய்க்கல் நினைவுச்சின்னத்தினை இடித்தழித்த இன வன்முறை வெறியாட்டத்தை எண்ணி இன்றைய ஆட்சியாளர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

வவுனியா முழுமையாக முடக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை ழுழுவதும் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வவுனியாவில் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட...

Read moreDetails

எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும்!

எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதனைக் கருத்திற் கொண்டு மக்கள்...

Read moreDetails

அடிப்படைவாத வகுப்புக்களை முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது!

அடிப்படைவாத வகுப்புக்களை முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் கடந்த 2018ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 24 பேர் நேற்று(வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளமையினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் மேலும் 42 கிராம சேவகர்...

Read moreDetails
Page 2255 of 2333 1 2,254 2,255 2,256 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist