பிரதான செய்திகள்

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) மரணமடைந்துள்ளார். குறித்த...

Read moreDetails

நாட்டில் இன்றுமட்டும் 2,289 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 289 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 20 பேர் வெளிநாடுகளில்...

Read moreDetails

விடுதலைக்காக போராடிய இனம் நினைவுக் கல்லறைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது- சிவகரன்

விடுதலைக்காக போராடிய இனம் நினைவுக் கல்லறைக்காக போராட வேண்டிய நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கவலை வெளியிட்டுள்ளார். தமிழ்த்தேசிய...

Read moreDetails

சாவகச்சேரி வைத்தியசாலையில் மூன்று கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 3 கர்ப்பிணி பெண்கள், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக  வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளதாவது, ”சாவகச்சேரி வைத்தியசாலையில் 2 கர்ப்பிணி...

Read moreDetails

மல்லாகத்திலுள்ள ஆலயமொன்றில் அன்னதானம் வழங்க ஏற்பாடு- 25க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம்- மல்லாகத்திலுள்ள அம்மன் ஆலயமொன்றில்,  இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட இருந்த  அன்னதான நிகழ்வினை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர்  தடுத்தி நிறுத்தியுள்ளனர். மேலும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட...

Read moreDetails

வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து: ஐந்து பேர் காயம்

நுவரெலியா- கினிகத்தேனையில் தொடர்ச்சியாக பெய்துவரம் கனமழை காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்தயிலுள்ள வீடொன்றில், இன்று  (வெள்ளிக்கிழமை) அதிகாலை, மண் மேடு சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில்  வீட்டிலிருந்த...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை- அரசுதான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு குற்றச்சாட்டு

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமைப்போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: மட்டக்களப்பு- கிரான்குளத்தில் 6 வீதிகள் முடக்கம்

மட்டக்களப்பு- கிரான்குளப் பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 6 வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Read moreDetails

அரசின் சட்டவிதிமுறைகளை மீறி இரகசிய திருமணத்தில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருமண வைபங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் அனைத்துக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி...

Read moreDetails

முள்ளிவாய்க்கல் நினைவுச்சின்னம் இடித்து அழிக்கப்பட்டமைக்கு மக்கள் பேரெழுச்சி இயக்கம் கடும் கண்டனம்

முள்ளிவாய்க்கல் நினைவுச்சின்னத்தினை இடித்தழித்த இன வன்முறை வெறியாட்டத்தை எண்ணி இன்றைய ஆட்சியாளர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 2254 of 2333 1 2,253 2,254 2,255 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist