இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) மரணமடைந்துள்ளார். குறித்த...
Read moreDetailsநாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 289 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 20 பேர் வெளிநாடுகளில்...
Read moreDetailsவிடுதலைக்காக போராடிய இனம் நினைவுக் கல்லறைக்காக போராட வேண்டிய நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கவலை வெளியிட்டுள்ளார். தமிழ்த்தேசிய...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 3 கர்ப்பிணி பெண்கள், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளதாவது, ”சாவகச்சேரி வைத்தியசாலையில் 2 கர்ப்பிணி...
Read moreDetailsயாழ்ப்பாணம்- மல்லாகத்திலுள்ள அம்மன் ஆலயமொன்றில், இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட இருந்த அன்னதான நிகழ்வினை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். மேலும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட...
Read moreDetailsநுவரெலியா- கினிகத்தேனையில் தொடர்ச்சியாக பெய்துவரம் கனமழை காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்தயிலுள்ள வீடொன்றில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, மண் மேடு சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் வீட்டிலிருந்த...
Read moreDetailsஇறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமைப்போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை)...
Read moreDetailsமட்டக்களப்பு- கிரான்குளப் பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 6 வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருமண வைபங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் அனைத்துக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி...
Read moreDetailsமுள்ளிவாய்க்கல் நினைவுச்சின்னத்தினை இடித்தழித்த இன வன்முறை வெறியாட்டத்தை எண்ணி இன்றைய ஆட்சியாளர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.