பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பமாகின. இதன்போது பிரதமர் மஹிந்த...
Read moreDetailsநமது நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர செயல்முறையை நாங்கள் எதிர்க்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். துறைமுக நகர...
Read moreDetailsகத்தோலிக்க தேவாலயங்களின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்....
Read moreDetailsஇலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக பெரியளவில் அதிகரித்துள்ளது. அதாவது அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 187.93 ரூபாயாக இலங்கை மத்திய வங்கியின் நாணய...
Read moreDetailsசிரேஷ்ட ஊடகவியலாளரான மொஹான் சமரநாயக்க, அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது அதன்படி எதிர்வரும் 21...
Read moreDetailsபுதுடில்லியில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும்...
Read moreDetailsபோலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...
Read moreDetailsதமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கு செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கால மாகாண முதலமைச்சர்வேட்பாளர் தொடர்பில்...
Read moreDetailsநாட்டில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சில வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும் என்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.