பிரதான செய்திகள்

நாமல் குமார கைது செய்யப்பட்டார்

ஊழல் ஒழிப்பு செயலணியினது நடவடிக்கைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாமல் குமாரவை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு நபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக...

Read moreDetails

52 கொரோனா நோயாளர்கள் அடையாளம் – ஆடையகங்கள் மற்றும் வங்கிக்கு பூட்டு

புத்தாண்டுக்குப் பின்னர் 2 ஆடையகங்கள் மற்றும் வங்கியொன்றில் இருந்து 52 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) இன்று...

Read moreDetails

பொதுஜன பெரமுனவுடன் இணையாமல் மே தின பேரணியை தனியாக நடத்துகிறது சுதந்திரக் கட்சி

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனி மே தின பேரணியை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர...

Read moreDetails

18 மணிநேரத்தில் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்- அஜித் ரோஹன

18 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது போக்குவரத்து சட்டத்தை மீறிய 6800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குடிபோதையில் வாகனம் செலுத்திய 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களின் பெரும்பாலான பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தவறானவை- சவேந்திர சில்வா

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய பெரும்பாலான இலங்கையர்கள் கொண்டுவந்த பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தொடர்பான அறிக்கை தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் கைது

கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார் 340 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் நான்கு பொலிஸார் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அதன்படி யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி...

Read moreDetails

கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97,000 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 204 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்!!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை மீண்டும் தொடரவுள்ளது. குறித்த சட்ட வரைப்பிற்கு...

Read moreDetails

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்

அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read moreDetails
Page 2294 of 2337 1 2,293 2,294 2,295 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist